வடக்கு மாகாண சபையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்-தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு(காணொளி)

Posted by - October 30, 2016
வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை வேண்டுமென்றே அசமந்த போக்கை கடைபிடித்து வருவதாக தமிழ்த்…

யாழ்.புதிய பொலிஸ்நிலையம் ராசியில்லையாம்! பொலிஸார் கவலை!

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழில் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோத குழுக்களை அடக்க 9 பொலிஸ் குழுக்கள்

Posted by - October 30, 2016
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் ஆவா…

‘பிரபாகரன் படை’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம்!

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு…

ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய புத்தகத்தை வெளியிட்டு வைத்தார் மகிந்தராஜபக்ஷ!

Posted by - October 30, 2016
சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர்வீரர்கள்’ என்ற நூல் நேற்று…

சிறீலங்கா அரசாங்கத்தை கண்காணிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்

Posted by - October 30, 2016
சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்காகவும், சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பணியைச் செய்ய முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5…

பலாலியில் 454 ஏக்கரில் இராணுவத்தினருடன் இணைந்து மக்கள் வாழ்வதற்கு அனுமதி

Posted by - October 30, 2016
நாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம்…

அதிகபட்ச அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா கோரிக்கை!

Posted by - October 30, 2016
எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், அதிக பட்ச அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக…

குளப்பிட்டிச் சம்பவம் – மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்

Posted by - October 30, 2016
குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது.

பருத்தித்துறையில் மீன்பிடித் துறைமுகம்- மஹிந்த அமரவீர

Posted by - October 30, 2016
பருத்தித்துறைக்கு அருகாமையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக கடற்றொழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…