மன்னாரில் வனவள திணைக்கள காணிகளில் மக்கள் உளுந்து பயிரிட அனுமதி

Posted by - December 25, 2023
மன்னார் – கட்டையடம்பன் பகுதியில் வனவள திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் மக்கள் உளுந்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளில்…
Read More

யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி

Posted by - December 25, 2023
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை …
Read More

அனைவரும் விடுதலை அடைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திப்போம்!

Posted by - December 25, 2023
துன்பங்கள், துயரங்கள், வறுமை, இயற்கையின் இடர்கள், நோய்கள் அனைத்திலிருந்தும் அனைவரும் விடுதலை அடைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திப்போம் என வடக்கு…
Read More

காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு முற்றுப்புள்ளி வைக்கும்!

Posted by - December 25, 2023
இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டுகொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக…
Read More

வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்கள்

Posted by - December 25, 2023
நத்தார் பண்டிகை மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரட்டும் நாளாக அமைய குறியீடு வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
Read More

போதைப்பொருளுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து

Posted by - December 24, 2023
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், நடுத்தர…
Read More

புதிய அரசியலமைப்பின் ஊடாக13 ஐ அகற்றுவதே அரசின் நோக்கம்

Posted by - December 24, 2023
புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதையே ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதமிழ் மக்கள்…
Read More

முள்ளிவாய்க்கால் கிழக்கு – 101 குடும்பங்களுக்கு 24.12.2023 இன்று ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Posted by - December 24, 2023
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு –…
Read More

தனிமையில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்

Posted by - December 24, 2023
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவரும் மூதாட்டியின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீடொன்றில்…
Read More

முல்லைத்தீவில் 7 நாட்களில் 113 போதைப்பொருள் பாவனையாளர்கள் உட்பட 250 பேர் கைது

Posted by - December 24, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17ஆம் திகதி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை 24ஆம் திகதி வரையான…
Read More