யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது

Posted by - September 6, 2021
யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்…
Read More

யாழில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் விபரங்களை 15.09.2021வரை சமர்ப்பிக்கலாம்!

Posted by - September 6, 2021
யாழில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் விபரங்களையும், அவர்களுடைய காணி முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் பாவனை காரணமாக இதுவரை மீளக்குடியமராத குடும்பங்கள் தங்களுடைய…
Read More

வியாபாரிகள் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும்-மகேசன்

Posted by - September 6, 2021
பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோரை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக தடுத்து…
Read More

சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸின் உடலம் தீயுடன் சங்கமம்!

Posted by - September 6, 2021
கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது.
Read More

கொரோனா நோயாளிகள் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை…

Posted by - September 6, 2021
கொரோனா நோயாளிகள் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்றும், இதனால் சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுவதாகவும்,…
Read More

சடலங்களை எரியூட்டும் புகையால் பொதுமக்கள் அசௌகரியம்!

Posted by - September 6, 2021
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றது. அதனை எரியூட்டும் போது…
Read More

மட்டக்களப்பில் மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு மாநகர முதல்வருக்கு கடிதம் !

Posted by - September 6, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியுள்ளது எனவே…
Read More

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது – சுரேஸ்

Posted by - September 5, 2021
பஞ்சம் மற்றும் பட்டினினை நோக்கி இலங்கை அரசு நகர்ந்து கொண்டு இருக்கின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…
Read More

விடுதலைப்புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!

Posted by - September 5, 2021
 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி  பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா…
Read More

சம்பந்தனின் நிலைப்பாட்டிற்கு எதிராக மாவை அதிரடி முடிவு

Posted by - September 5, 2021
தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தமிழரசுக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காதது மட்டுமல்ல விரும்பினால் திரு சம்பந்தன் தனியாக ஐ.நாவிற்கு…
Read More