ஸ்ரீலங்கா இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

Posted by - September 26, 2021
தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சபையின் முன்னாள்…
Read More

தியாகதீபம் திலீபனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி

Posted by - September 26, 2021
தியாகதீபம் திலீபனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார். தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு…
Read More

எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த யாழ். சிறைக்கு மாற்றுங்கள்” : அரசியல் கைதிகள் மன்றாட்டம்

Posted by - September 26, 2021
எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்…
Read More

கிளிநொச்சியில் சந்தையில் விழுந்து விவசாயி உயிரிழப்பு

Posted by - September 26, 2021
விவசாயி ஒருவர் சந்தைக்குள் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்குக்…
Read More

வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Posted by - September 25, 2021
வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர்…
Read More

கோவில்மோட்டை காணி விவகாரம் : பங்குதந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

Posted by - September 25, 2021
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பங்கு தந்தை ஒருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
Read More

பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டும் செயல்கள் அரசியல் சுயநிர்ணயத்திற்காக போராடுவதற்கு மக்களை மேலும் உறுதியளிக்கும் – நீதியரசர் விக்னேஸ்வரன்

Posted by - September 25, 2021
இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதையே தற்போதைய பொலிஸாரின் செயல் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி வாய்காலுக்குள் விழுந்தது ; சாரதி தப்பி ஓட்டம்

Posted by - September 25, 2021
கிளிநொச்சி குளத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதோடு  அதன் சாரதி தப்பி…
Read More

கடற்படையினரின் அராஜகமானது அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ்

Posted by - September 25, 2021
மன்னார்- வங்காலைபாடு  கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர்…
Read More

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

Posted by - September 25, 2021
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதாவது,  செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை)…
Read More