எழுக தமிழ் பேரணியின் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கை – கஜேந்திரகுமார்.

Posted by - November 8, 2016
எழுக தமிழ் பேரணியால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம்…
Read More

ஆவா குழுவிற்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம் – சம்பந்தன்

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா கும்பல் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களும் களையப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான…
Read More

யாழ்ப்பாணத்தில் மறைமுக யுத்தம் – முதலமைச்சர்

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றையும் ஒடுக்குமுறை ஒன்றையும் நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண…
Read More

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் யுத்தத்தில் இலங்கை வெற்றிபெறவில்லை – சந்திரிகா

Posted by - November 8, 2016
நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்…
Read More

ஆவா குழுவை உருவாக்கியது யாரென தெரியாது – சந்திரிக்கா

Posted by - November 8, 2016
ஆவா குழுவை யார் உருவாக்கியது என்பது தனக்கு தெரியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். வடக்கில்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல்

Posted by - November 7, 2016
யேர்மனி , நொய்ஸ் மற்றும் தலைநகர் பேர்லினில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ்,…
Read More

சுண்டிக்குளத்தில் 118 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை 118 கிலோ கேரள கஞ்சா…
Read More

தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டுமென என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி கிடைத்ததும் யாழில் முதலீடு ஆரம்பிக்கப்படும் (காணொளி)

Posted by - November 7, 2016
அரசாங்கத்தினால் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கியவுடன் முதலீட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்…
Read More

புகையிலை தொழிற்துறையினரால் புகையிலை ஒழிப்புச் செயற்பாடுகள் முறியடிக்கப்படுகின்றன-ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 7, 2016
புகையிலை ஒழிப்பை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகையிலை தொழிற்துறையின் முயற்சிகளை எதிர்ப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லி…
Read More