வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி கிடைத்ததும் யாழில் முதலீடு ஆரம்பிக்கப்படும் (காணொளி)

343 0

britton-cit-jaffna-city-voiceஅரசாங்கத்தினால் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கியவுடன் முதலீட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரிட்டன் நாட்டில் கிங்சன் உள்ளுராட்சி மன்றத்தில் நடைபெற்ற இரட்டை நகர் ஒப்பந்தம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.