குடும்பத் தகராறு: தந்தை, மகன் மீது கத்திக் குத்து!

Posted by - April 13, 2023
குடும்பத் தகராறில் கத்தியால் குத்தப்பட்ட தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கட்டுபொத, தெபரே வாவி பகுதியில் பதிவாகியுள்ளது.…
Read More

மத்திய வங்கியில் இருந்து மாயமான பணம் குறித்து வெளியான தகவல்!

Posted by - April 13, 2023
இலங்கை மத்திய வங்கியில் இருந்து காணாமல்போன 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.…
Read More

நீண்ட காலத்துக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்!

Posted by - April 13, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது…
Read More

எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Posted by - April 13, 2023
நாட்டில் கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் கியூ.ஆர் குறியீடு மூலம் எரிபொருள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…
Read More

ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் இலங்கை குறித்து எடுக்கவுள்ள முடிவு!

Posted by - April 13, 2023
ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இனறு (13) அறிவிக்கவுள்ளன. அமெரிக்காவின் வொஷிங்டனில்…
Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அச்சுப் பணிகள் முற்றாக நிறுத்தம்!

Posted by - April 13, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து போதிய…
Read More

முட்டைகள் தொடர்பான சான்றிதழ் இன்று…

Posted by - April 13, 2023
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும்…
Read More

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

Posted by - April 13, 2023
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி…
Read More

எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்!

Posted by - April 13, 2023
உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம். திருத்தங்கள் இல்லாமல் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில்…
Read More