செவ்வாய் கிரகத்திலா நிவாரணம் பெறுவது?

Posted by - November 16, 2021
வருமானம் இன்றி நாட்டை முன்னேக்கிக் கொண்டுசெல்ல முடியாத நிலையில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் கணிசமான அளவு நிவாரணம்…
Read More

ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபாரக் கும்பல் கைது

Posted by - November 16, 2021
வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை மக்களடி வீதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்றை…
Read More

23 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை

Posted by - November 15, 2021
இருபத்திமூன்று இந்திய மீனவர்களும், பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன், இன்று, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

சிங்கள குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பி.சாந்தி

Posted by - November 15, 2021
வவுனியா சிங்கள அரசானது சட்டத்திற்கு முரணாக சுற்று நிரூபத்திற்கு முரணாக சிங்கள கிராமங்களை தமிழர்களது தாயகத்துடன் இணைப்பது தமிழர் கிராமங்களை சிங்கள…
Read More

உயர்தர அனுமதிக்காக வந்த மாணவி விபத்தில் பலி

Posted by - November 15, 2021
உயர்தர அனுமதிக்காக பாடசாலைக்கு வந்த மாணவி ஒருவர் விபத்தில் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று,  கிளிநொச்சியில், இன்று (15) காலை 8.15…
Read More

தயவு செய்து சம்பந்தன் சொல்வதைக் கேட்காதீர்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Posted by - November 15, 2021
தயவு செய்து சம்பந்தன் சொல்வதைக் கேட்காதீர்கள் என வவுனியாவில் கடந்த 1731 நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
Read More

வவுனியாவில் போராட்டம்- புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்

Posted by - November 15, 2021
வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15) மாபெரும் போராட்டம்…
Read More

தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டால் தீர்வு காண முடியும் – சுரேந்திரன்

Posted by - November 15, 2021
இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர் மீது விசாரணை

Posted by - November 15, 2021
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர் பில் இணையத்தள செய்திகளை சமூக வலைத்தளங் களில் பகிர்ந்தவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார்…
Read More