10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள இளைஞன் கைது

Posted by - January 10, 2022
கோப்பாய் மற்றும் கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

வைத்தியர் சிவரூபனுடன் கைதானோர் விடுதலை!

Posted by - January 9, 2022
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்ததாகவம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததான குற்றச்சாட்டின்…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு!

Posted by - January 9, 2022
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழ்மை) யாழ்ப்பாணம் நாவலர்…
Read More

மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும்

Posted by - January 9, 2022
எங்கள் அரசியல் உரிமைகளை மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் – சீனா…
Read More

மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக பால்மா விநியோகம் செய்யும் வர்த்தகர்கள்

Posted by - January 9, 2022
இலங்கையில் சில மாதகாலமாக அங்கர் பால்மா வர்த்தகர்களால் திருட்டுத்தனமாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
Read More

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - January 9, 2022
அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற 34 வயது நபர் ஒருவர், அட்டப்பள்ளம்  சந்தியில்…
Read More

பாணை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்

Posted by - January 9, 2022
எதிர்வரும் காலத்தில் தான், இல்லாத இதர சிற்றுண்டிகள் உற்பத்தி செய்வதில் பாரிய எதிர் நிலை காணப்படும் என பேக்கரி உரிமையாளர்கள்…
Read More

கடலுக்குள் இருந்து வெளியே தென்படும் இயந்திர பாகங்கள்!

Posted by - January 9, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவு…
Read More

மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி!

Posted by - January 9, 2022
இந்தியப் பிரதமரின் கடித முயற்சிக்கு மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி கூறுகிறோம் ரெலோவின் ஊடகபேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More