நகையும் பணமும் திருட்டு! Posted by நிலையவள் - February 1, 2022 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கரத்தை – ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (01) நகையும் பணமும்… Read More
நான் யாருடைய பணத்தையும் அபகரிக்க வில்லை!-ஆனந்தசங்கரி Posted by தென்னவள் - February 1, 2022 “நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை யாருடைய பணத்தையும் அபகரிக்க வில்லை அதனால்தான் கடவுள் என்னை 88 வயதிலும் நடமாடித் திரிய… Read More
கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டும்! – இரா.சாணக்கியன்! Posted by தென்னவள் - February 1, 2022 வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில்… Read More
குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை Posted by தென்னவள் - February 1, 2022 தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். Read More
ஐ.நா அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் Posted by தென்னவள் - February 1, 2022 ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற… Read More
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஷிபான் இராஜினாமா Posted by தென்னவள் - February 1, 2022 தன்னுடைய மாநகர சபை உறுப்பினர் பதவியை இன்று முதல் இராஜினாமா செய்வதாக கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள்… Read More
கிளிநொச்சியில் 4 நாள்களில் 200 தொற்றாளர்கள் Posted by தென்னவள் - February 1, 2022 கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால்அருமைநாதன்… Read More
வடக்கு நடுகடலில் பதற்றம்: 21 மீனவர்கள் கைது Posted by தென்னவள் - February 1, 2022 தமிழக மீன்பிடி விசைப்படகுகளை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்தது. Read More
காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி Posted by நிலையவள் - February 1, 2022 காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட… Read More
யாழில் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!! – பொலிஸார் தீவிர விசாரணை! Posted by தென்னவள் - January 31, 2022 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கில் பெண் ஒருவர் குளியலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read More