பருத்தித்துறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக்கோரிய கையெழுத்து போராட்டம்

Posted by - February 24, 2022
பருத்தித்துறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

யாழ். பெண் கொலை; சந்தேகநபர் கைது

Posted by - February 24, 2022
யாழ்ப்பாணம், சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வீடொன்றில் அரிய வகை கடலாமைகள் மீட்பு

Posted by - February 24, 2022
மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Posted by - February 24, 2022
வடமராட்சி, நெல்லியடி, மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இன்று (24) நண்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய…
Read More

மட்டு.ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - February 24, 2022
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதி…
Read More

22 தமிழக மீனவர்கள் கைது

Posted by - February 24, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற போராட்டம். (காணொளி)

Posted by - February 23, 2022
வடமாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராகப் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொழும்பில்…
Read More

A/L மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திய ஆசிரியர்!

Posted by - February 23, 2022
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
Read More

மீண்டும் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படுமா?

Posted by - February 23, 2022
அம்பாறை, காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் இடைநிறுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னிலையில் மீண்டும் மனித புதைகுழி அகழ்வு!

Posted by - February 23, 2022
ஒரு வருடத்திற்கு மேலாக மேற்கொள்ளப்படாமல் இருந்த மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி வவுனியா மேல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மன்னார்…
Read More