சீனாவில் கோவிட்-19 பலி எண்ணிக்கை 3012 ஆக அதிகரிப்பு: மீள முடியாத வூஹான் மக்கள்- சீனாவின் பதிய கவலை

Posted by - March 5, 2020
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,012 ஆக உயர்ந்துள்ளது. ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரம் இன்னமும் கூட முழு அடைப்பிலிருந்து விடுபட முடியவில்லை,…
Read More

தலிபான் தலைவருடனான பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்தது: ட்ரம்ப்

Posted by - March 4, 2020
தலிபான் தலைவருடன் நடத்திய உரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Read More

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பலை கக்கியது

Posted by - March 4, 2020
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மெராபி எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார்…
Read More

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தை தாக்கிய சூறாவளி- 25 பேர் உயிரிழப்பு

Posted by - March 4, 2020
அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
Read More

தென் கொரியாவில் அதிவேக படகில் குண்டுவெடிப்பு – கடற்படை வீரர்கள் 6 பேர் படுகாயம்

Posted by - March 4, 2020
தென்கொரியாவின் தென்கடல் பகுதியில் அதிவேக படகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கடற்படை வீரர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்
Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பிடெனுக்கு முன்னாள் போட்டியாளர்கள் 3 பேர் ஆதரவு

Posted by - March 4, 2020
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஜோ பிடெனுக்கு திடீரென 3 முன்னாள் போட்டியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Read More

நைஜீரியாவில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 50 பேர் சுட்டுக்கொலை: கொள்ளைக் கூட்டம் அட்டூழியம்

Posted by - March 3, 2020
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More

வரலாறு காணாத சரிவை சந்தித்த அமெரிக்க பங்குச் சந்தை: முன்கூட்டியே கணித்த வேத ஜோதிடர் கதிர் சுப்பையா

Posted by - March 3, 2020
இந்தியரும் வேத ஜோதிடருமான கதிர் சுப்பையை முன்கூட்டியே கணித்தபடி, அமெரிக்க பங்குச் சந்தைகள் 2,000 புள்ளிகள் வரை கடந்த வாரம்…
Read More

ஆப்கானிஸ்தான்: போர்நிறுத்த உடன்படிக்கையை மீறப்போவதாக தலிபான்கள் அறிவிப்பு

Posted by - March 3, 2020
அமெரிக்காவின் பெருமுயற்சியால் போர்நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள்
Read More

வங்காளதேசம்: பாதுகாப்பு படையினர் ரோகிங்யா அகதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை – 7 பேர் பலி

Posted by - March 3, 2020
வங்காளதேச நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போதைபொருள், ஆள் கடத்தல், கொள்ளை போன்ற சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட ரோகிங்கியா அகதிகள்…
Read More