ஊராட்சிகளில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட பிளாஸ்டிக் மூடிகளுக்கு தட்டுப்பாடு

Posted by - November 4, 2019
தண்ணீர் இல்லாததால் ஊராட்சி பகுதிகளில் பயன்பாடு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடத்தேவையான பிளாஸ்டிக் மூடிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 2.70…
Read More

எழும்பூர், கிண்டி உட்பட 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன பாஸ் வழங்குவது நிறுத்தம்: இட நெருக்கடியால் அதிகாரிகள் நடவடிக்கை

Posted by - November 4, 2019
சென்னையில் எழும்பூர், கிண்டிஉட்பட 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான மாதாந்திர பாஸ் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இடநெருக்கடியை…
Read More

கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் – வெங்கையா நாயுடு வேண்டுகோள்

Posted by - November 4, 2019
தண்ணீருக்காக போர் உருவாகும் அபாயம் இருப்பதால் குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்குவதற்கான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் என்று வெங்கையா நாயுடு…
Read More

கடல் கடந்து மலர்ந்த காதல் – சீன பெண்ணை கரம் பிடித்த சேலம் டாக்டர்

Posted by - November 4, 2019
ஆஸ்திரேலியா அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சேலம் டாக்டர், சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Read More

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் 2 மாநகராட்சிகள், 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு

Posted by - November 3, 2019
சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் தேமுதிகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கிடையே, அடுத்த…
Read More

தமிழக உள்ளாட்சி தேர்தலில் 2 மேயர் இடங்களைக் கேட்கிறது பாஜக: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

Posted by - November 3, 2019
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2 மேயர் இடங்களை பாஜக கேட்டுள்ளது என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
Read More

மாவோயிஸ்ட் என என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட திருமயத்தைச் சேர்ந்த கார்த்திக்கின் உடலை அடையாளம் காண முடியவில்லை

Posted by - November 3, 2019
கேரளாவில் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்ப டும் மாவோயிஸ்ட் கார்த்திக்கின் உடலை அடையாளம் காண முடிய வில்லை என…
Read More

சிறையில் இருந்து தங்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க நளினி-முருகன் கோரிக்கை: வழக்கறிஞர் புகழேந்தி

Posted by - November 3, 2019
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் – 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

Posted by - November 3, 2019
தமிழகம் முழுவதும் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Read More