உள்ளாட்சித் தேர்தல்: சமமான வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்; குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு

Posted by - January 3, 2020
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் வெற்றியாளர்…
Read More

மானாமதுரை ஒன்றியத்தில் வெற்றிபெற்ற திமுக தம்பதி; பாகனேரி ஊராட்சித் தலைவரான 83 வயது மூதாட்டி

Posted by - January 3, 2020
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்களான கணவன், மனைவி…
Read More

சென்னையில் பரிதாபம்: பஜ்ஜி சாப்பிடும் போது தொண்டையில் சிக்கி பெண் மரணம்

Posted by - January 3, 2020
சென்னை சூளைமேட்டில் பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிடும்போது தொண்டையில் சிக்கியதில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
Read More

இரண்டாவது நாளாக நீடிக்கும் வாக்கு எண்ணிக்கை- திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி

Posted by - January 3, 2020
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்று நீடிக்கும் நிலையில், மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்…
Read More

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 3, 2020
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று துணை முதலமைச்சர்…
Read More

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி: திருப்பூரில் மேலும் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - January 2, 2020
திருப்பூர் அருகே மங்கலம் ஆர்.டி நகர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக…
Read More

நெல்லை கண்ணனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

Posted by - January 2, 2020
பெரம்பலூரில் கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி…
Read More

சி.சாத்தமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்- கலெக்டர் உத்தரவு

Posted by - January 2, 2020
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் சி.சாத்தமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கடலூர் மாவட்டம்…
Read More

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டு கைதான பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு

Posted by - January 2, 2020
சென்னையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்ட பெண்ணுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சென்னை போலீஸ் கமி‌ஷனர்…
Read More

ஊரக உள்ளாட்சித் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Posted by - January 2, 2020
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை
Read More