சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

Posted by - May 23, 2022
கிளிநொச்சி-பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
Read More

புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் உள்ள முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்: தி.சரவணபவன்

Posted by - May 22, 2022
மட்டக்களப்பு மாநகரசபையிடம் பல முதலீட்டுத் திட்டங்கள் இருக்கிறநிலையில், பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கவிரும்பும் புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் உள்ள முதலீட்டுத் திட்டங்களை…
Read More

வடபகுதியில் சுமார் 33,670 வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் மீட்பு

Posted by - May 22, 2022
முல்லைத்தீவு அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் சுதந்திரபுரம் ஆகிய பகுதிகளில் இருபது இலட்சத்து எண்பத்திரெண்டாயிரத்து நூற்றுபத்து சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திமூவாயிரத்து…
Read More

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர்களை உள்ளடக்கிய புதிய அரசியல் கட்சி உருவாக்கம்

Posted by - May 22, 2022
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு இளைஞர்களை உள்ளடக்கி இராசையா விக்டர்ராஜ் தலைமையில் அகில இலங்கை இளைஞர் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
Read More

வாழைச்சேனை வாகன தரிப்பிடத்திலிருந்து திருடப்பட்ட லொறி – கம்பஹாவில் மீட்பு : ஒருவர் கைது

Posted by - May 22, 2022
வாழைச்சேனை கூட்டுறவு சங்க வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  லொறி ஒன்றை திருடிச் சென்று  கம்பஹா கடுவல பிரதேசத்தில் கராச்…
Read More

அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது

Posted by - May 22, 2022
வவுனியா ஓமந்தை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி அதிகளவான மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை ஓமந்தை பொலிசார் கைது…
Read More

யாழில் ஒரு ரூபாவுக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி

Posted by - May 22, 2022
ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ். கிளை தொண்டர்களால் நேற்றையதினம் ஒரு கிலோ நம்பர் 1 நாட்டரிசி ஒரு ரூபாவிற்கு வழங்கப்பட்டது,
Read More

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் விபத்து -சிறுவன் படுகாயம்

Posted by - May 22, 2022
மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது…
Read More

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்- 5 பேர் கைது

Posted by - May 22, 2022
வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர்…
Read More

டெங்கு காய்ச்சலால் யாழில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Posted by - May 22, 2022
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒவருவர்  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (…
Read More