யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 62 குடும்பங்களுக்கு விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - May 19, 2022
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கு, மேற்கு மற்றும் சாந்தபுரம் கிராமங்களில் மிகவறுமையில் வாழும் குடும்பங்களுக்கு, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்…
Read More

மே-18-தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm) நகரில்

Posted by - May 19, 2022
மே-18. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழின மக்களை சிங்கள இனவெறி…
Read More

கனடாவில் மில்லியன்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம்

Posted by - May 18, 2022
கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
Read More

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை.

Posted by - May 17, 2022
  ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. –…
Read More

தமிழின அழிப்பின் சாட்சியம் – முள்ளிவாய்க்கால் கஞ்சி !

Posted by - May 17, 2022
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு நேற்றைய தினம்…
Read More

யேர்மனி கனோவர் நகரமத்தியில் நடைபெற்ற மே 18 கவனயீர்ப்புக் கண்காட்சியும் துண்டுப்பிரசுரப் பிரச்சாரமும்.

Posted by - May 17, 2022
யேர்மனி கனோவர் நகரமத்தியில் நடைபெற்ற மே 18 கவனயீர்ப்புக் கண்காட்சியும் துண்டுப்பிரசுரப் பிரச்சாரமும்.
Read More

மெல்பேர்னில் தமிழினப்படுகொலை குறித்த துண்டுப்பிரசுரங்களை கிழித்தெறிந்த சில சிங்களவர்கள்!

Posted by - May 17, 2022
மெல்பேர்னில் தமிழினப்படுகொலை குறித்த துண்டுப்பிரசுரங்களை கிழித்தெறிந்த சம்பவம் : தமிழரின் பிரச்சினைக்கு செவிசாய்க்காது போராட்டங்களுக்கு அழைப்பது நியாயமா ? அவுஸ்திரேலியாவின்…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மீளாய்வும் புதிய திட்டமிடலும்.

Posted by - May 16, 2022
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் சென்றாண்டுக்கான மீளாய்வும் தொடரும் ஆண்டுகளுக்கான புதிய திட்டமிடலும் 13.05.2022ஆம் நாள் முதல் 15.05.2022ஆம்…
Read More

இனிய தமிழ் சொந்தங்களே! கேட்கிறதா எங்கள் குரல்கள்.

Posted by - May 16, 2022
இனிய தமிழ் சொந்தங்களே, கேட்கிறதா எங்கள் குரல்கள்……தெரிகிறதா எங்கள் முகங்கள் ……மறந்திருப்பீர்களா எங்களை…..ஓடிவந்து உங்களை எல்லாம் ஒருமுறை கட்டியணைத்து கதறியழவேண்டுமென்று…
Read More

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகள் சுமந்து யேர்மன் போர்கன் Borken தமிழாலயம்

Posted by - May 16, 2022
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகள் சுமந்து 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை யேர்மன் போர்கன் Borken தமிழாலயத்தின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றகூடி…
Read More