வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்ட 910 லீற்றர் டீசல் பொலிஸாரால் மீட்பு

Posted by - May 25, 2022
வவுனியா புளியங்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட 910 லீற்றர் டீசல் நேற்று (24) புளியங்குளம் பொலிஸாரால்…
Read More

பஸ் வண்டி – கனரக வாகனம் மோதியதில் 6 பேர் காயம்

Posted by - May 25, 2022
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு…
Read More

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் பிதிர்க்கடன் நிகழ்வு

Posted by - May 25, 2022
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது  மக்களுக்கான பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம்…
Read More

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மீட்பு

Posted by - May 25, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
Read More

வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

Posted by - May 24, 2022
வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக வவுனியா பொது வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினால் ஒரு தொகுதி மருந்துப்…
Read More

வவுனியாவில் நிரந்தர நியமனத்தை தடுத்த பிரதேச செயலாளர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - May 24, 2022
வவுனியாவில் நிரந்தர நியமனத்தைத் தடுத்த பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More

தமிழக சிறையில் உள்ள உறவுகளை விடுவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - May 24, 2022
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வின்போது தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடரும் ஈழத்தமிழ்…
Read More

மன்னாரில் எதிர்வரும் மூன்று வாரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தீர்மானம் முன்னெடுப்பு

Posted by - May 24, 2022
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்து, அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி…
Read More

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 67 பேர் கைது

Posted by - May 24, 2022
கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்ய முயன்ற 67 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழில் ஒரு வருட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது – நகை, பணம் மீட்பு!

Posted by - May 24, 2022
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருட காலமாக 6 வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More