4 நிலையான நீதிவழங்கல் பொறிமுறைகளை ஏற்படுத்த இணக்கம்

Posted by - September 14, 2017
2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்படட இலங்கைத் தொடர்பான பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு, மனித உரிமைகள் பேரவையின்…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சுட்டுக் கொன்ற பொலிசாருக்கு சற்று முன் பிணை

Posted by - September 14, 2017
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5…
Read More

தமிழ்; மக்களின் பிரச்சினைக்காக இனி ஆயுதமேந்த முடியாது – சீ.வி 

Posted by - September 14, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்-அருட்சகோதரி நிக்கலா (காணொளி)

Posted by - September 13, 2017
வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருவதாக, அருட்சகோதரி நிக்கலா குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின்…
Read More

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு 27ஆம் திகதி

Posted by - September 13, 2017
புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கடத்தப்பட்டு கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதியன்று…
Read More

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக செயற்பாடுகள் 15ஆம் திகதியுடன் ஆரம்பம்

Posted by - September 13, 2017
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக செயற்பாடுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்று தேசிய ஒருமைப்பாட்டு மற்றும்…
Read More

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை – இலங்கை பெரும் அதிருப்தி

Posted by - September 13, 2017
வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆறாவது அணு ஆயுத சோதனை தொடர்பாக இலங்கை அரசாங்கம் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சால்…
Read More

தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் 9 நாடாளுமன்றத்தில்

Posted by - September 13, 2017
தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின்…
Read More

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது

Posted by - September 13, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை…
Read More

மஹிந்த ராஜபக்‌ஷ நான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார்

Posted by - September 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக்…
Read More