ஜெர்மன் பொது தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக அபார வெற்றி

Posted by - September 25, 2017
ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.
Read More

பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் நீடிப்பு

Posted by - September 24, 2017
ரஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவிடுவிப்பில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
Read More

ஜெர்மனி பொதுத்தேர்தல்: சான்சலர் மெர்கல் வாக்குப்பதிவு செய்தார்

Posted by - September 24, 2017
ஜெர்மனி பொதுத்தேர்தலில் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இன்று, கணவருடன் வந்து தனது வாக்கை பதிவுசெய்தார்.
Read More

தமிழ் மக்கள் 70 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் – சிவாஜி லிங்கம்

Posted by - September 24, 2017
தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருகின்றதாக, வடமாகாண உரிப்பினர் எம்.கே சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார்.…
Read More

ஜெர்மனி பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது – மெர்கலுக்கே வெற்றி வாய்ப்பு என தகவல்

Posted by - September 24, 2017
ஜெர்மனியின் சான்சலரை (அரசுத் தலைவர்) தேர்வு செய்வற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில், தற்போதைய சான்சலர் மெர்கலுக்கே வெற்றி…
Read More

உலகின் முன்மாதிரியான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அனைத்து வகையிலும் உதவி – ஐ.நா பொதுச் செய்லாளர்

Posted by - September 24, 2017
சுபீட்சமும் சகவாழ்வும் நிறைந்த உலகின் முன்மாதிரியான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் பொதுச்…
Read More

பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்றுடன் நிறைவு

Posted by - September 24, 2017
ரஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் சிறைவிடுவிப்பில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்றுடன்…
Read More

சுதந்திரக் கட்சியின் உறுதியான நிலைப்பாடுகள் – அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பாரிய நெருக்கடி நிலை

Posted by - September 24, 2017
ஜனாதிபதி பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடுகள் காரணமாக அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பாரிய நெருக்கடி…
Read More

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

Posted by - September 24, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கல்முனையில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்…
Read More

அற்ப சொற்ப ஆசைகளுக்கு தமிழ் தலைமைகள் அரசாங்கத்திடம் விலைபோய்விட்டன – கபே அமைப்பு குற்றச்சாட்டு

Posted by - September 23, 2017
வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என…
Read More