சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 31, 2017
எதிர் கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சபாநாயகரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

புதிய அரசியல் யாப்பு  அறிக்கை- அமரபுர மஹாபீடம் 

Posted by - October 30, 2017
புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதை தவிர்த்து, தற்போதுள்ள அரசியல்யாப்பில் தேவையான திருத்தங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, இலங்கை அமரபுர மஹாபீடம் ஜனாதிபதி…
Read More

இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம்

Posted by - October 30, 2017
அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் தற்சமயம் இடம்பெறுகின்றது. இன்று முற்பகல் ஆரம்பமான விவாதம் மூன்று…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்!

Posted by - October 30, 2017
அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை…
Read More

குளிர்பானங்களுக்கு மீண்டும் வரி – சுகாதார அமைச்சர்

Posted by - October 30, 2017
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து குடிபானங்களுக்கும் மீண்டும் வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

அரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக் கிரியைகள்  இடம்பெற்றன

Posted by - October 29, 2017
நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கிய யாழ். அரியாலை சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன. பணக் கொடுக்கல் வாங்கல்…
Read More

விசாரணையைத் தவிர்க்கவே மூன்று கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – சிறைச்சாலை கண்காணிப்பாளர்

Posted by - October 29, 2017
தம்மீதான விசாரணையைத் தவிர்க்கவே மூன்று அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில்…
Read More

இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்-சிவில் சமூக அமைப்புகள்

Posted by - October 29, 2017
இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வுத் திட்டத்தினையும் ஏற்பதற்கான ஆணையை…
Read More

தலை நிமிர்ந்து வாழ்ந்த மண்ணில் இன்று வாழவே முடியாத அவலம்! – அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 29, 2017
தமிழர்கள் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்ந்த மண்ணில் இன்று உயிர் வாழவே முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதை நெற்றிப்பொட்டில் அறையும் விதமாகவே…
Read More

பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு-துமிந்த

Posted by - October 29, 2017
தற்போது அரசியல் யாப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த விடயம் தொடர்பில் பேசுவதில்…
Read More