கிழக்கில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளில் புதிய நடைமுறை

Posted by - June 30, 2022
சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு பாடசாலைகளைநடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Read More

கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைக்கப்படாமையால் மக்கள் சிரமம்

Posted by - June 30, 2022
முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதியினை துண்டிக்கும் கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இரண்டு…
Read More

வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு

Posted by - June 29, 2022
வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை இலுப்பையடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை சமூக நீதிக்கான வெகுஜன…
Read More

யாழிற்கு உதவ வருகிறது : மெல்ஸ்டா வைத்தியசாலை!

Posted by - June 29, 2022
வடமாகாண மக்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை வழங்க முன்வந்துள்ளது இலங்கையின் முன்னணி மருத்துவ…
Read More

மீண்டும் முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள்

Posted by - June 29, 2022
பல்வேறு நெருக்கடிகளால் ;தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்திய இழுவை படகுகள் மீண்டும் முல்லைத்தீவு கடற்பரப்பில் வருகை தந்து…
Read More

அரிசி ஆலையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம் : ஒருவர் கைது – அக்கரைப்பற்றில் சம்பவம்

Posted by - June 29, 2022
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் ஆண் ஒருவர் மீது இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த…
Read More

வீட்டில் சேமித்து வைத்திருந்த பெற்றோலால் வந்த வினை – பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழப்பு

Posted by - June 29, 2022
திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் வழமை போன்று நடைபெறும் – யாழ் மாநகர முதல்வர்

Posted by - June 29, 2022
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று 29 ஆம் திகதி புதன்கிழமை…
Read More

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Posted by - June 29, 2022
வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் 38 வயதுடைய ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
Read More

யாழ் மாநகர முதல்வர் – ஜப்பான் தூதுவர் இடையே சந்திப்பு!

Posted by - June 29, 2022
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்…
Read More