பிரதமர் பேச்சு வன்மையால் திசை திருப்புகிறார் – கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

Posted by - April 15, 2020
பிரதமர் கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பெருக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு தமது பேச்சு வன்மையால் திசை…
Read More

பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, உதவிகளையும்தான் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 15, 2020
பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகளையும்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்காவிட்டால் பேராபத்து ஏற்படும்; மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

Posted by - April 14, 2020
ரூபாய் 20 லட்சம் கோடியை மத்திய பாஜக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.…
Read More

நேரலையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா, ஊட்டச்சத்து, ஃபிட்னஸ் வகுப்புகள்: சிபிஎஸ்இ அறிமுகம்

Posted by - April 14, 2020
நேரலையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா, ஊட்டச்சத்து உள்ளிட்ட ஃபிட்னஸ் வகுப்புகளை வழங்க சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.
Read More

உலக சமத்துவ நாள்: வீடுகளில் கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள் விழா!

Posted by - April 14, 2020
ஊரடங்கு காரணமாக வெளியே செல்ல முடியாவிட்டாலும்கூட, மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர். குறிப்பாக,…
Read More

கொவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டம் நீண்டகாலத்துக்கு தொடரக்கூடிய சாத்தியம் – உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி

Posted by - April 14, 2020
மருத்துவ சுனாமியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரசை வீழ்த்த மருந்து கண்டுபிடிப்பது எப்போது என்பது குறித்து டாக்டர் சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.உலகையே…
Read More

200 ஏழை, எளியோருக்கு ஒரு நாள் ஊதியத்தில் அத்தியாவசியப் பொருட்கள்: விருதுநகர் காவல்துறையின் கருணை முகம்

Posted by - April 13, 2020
விருதுநகர் அருகே 200 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை செலவிட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொடுத்தனர் மல்லாங்கிணர்…
Read More

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவத் தடை: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு

Posted by - April 13, 2020
ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களோ, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையோ நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தொண்டு…
Read More

கர்ப்பிணி மனைவியின் நிலையைக் கூறி ட்விட்டரில் உதவி கேட்ட இளைஞர்: நம்பிக்கை கொடுத்த முதல்வர் பழனிசாமி

Posted by - April 13, 2020
தனது கர்ப்பிணி மனைவியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
Read More