வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிரூபம்

Posted by - March 20, 2020
கொரோனா COVID -19 வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்காக இன்று (20) முதல் ஒரு வாரகாலம் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்…
Read More

அரசாங்க ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி சம்பளம்

Posted by - March 19, 2020
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் (கூட்டுத்தாபனம், சபை, திணைக்களம்) எதிர்வரும் திங்கட் கிழமை சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி…
Read More

பௌத்த யாத்திரிகர்களை இலங்கைக்கு நாடு திருப்ப நடவடிக்கை​!

Posted by - March 19, 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் வர்த்தக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதையடுத்து,
Read More

வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்மானம் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 19, 2020
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான தீர்மானம் மற்றும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கம் என்பன தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும்…
Read More

பொருளாதார பாதிப்பை குறைக்க ஜனாதிபதி முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - March 19, 2020
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை குறைப்பதற்காக புதிய பொருளாதார பொதி ஒன்றை ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில்,…
Read More

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரிப்பு

Posted by - March 19, 2020
கொவிட் 19 என்றழைக்கப்படும்  கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
Read More

கண் மற்றும் பல் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும்

Posted by - March 19, 2020
கொழும்பில் உள்ள கண் மற்றும் பல் வைத்தியசாலைகளில் நாளை முதல் அவசர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

Posted by - March 19, 2020
கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்காக 500 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
Read More