இ ன்றய நெருக்கடி பற்றி முன்னாள் முதலமைச்சர் அறிக்கை 06.11.2018

Posted by - November 6, 2018
இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கின்றார்கள்.…
Read More

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் காலமாகியுள்ளார்!

Posted by - November 6, 2018
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் கரவெட்டி ,துன்னாலையில் தனது 86 வயதில் காலமாகியுள்ளார்.தனது இறுதிக்காலங்களில்,…
Read More

இன்று தீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டும் ஒரு நாள்-இரா. சம்பந்தன்

Posted by - November 6, 2018
இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

மகிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான்-சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - November 5, 2018
தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும் எனத் தெரிவித்த…
Read More

எங்களுடைய இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவுடன் இணைய மாட்டேன் -சார்ள்ஸ் நிர்மலநாதன்

Posted by - November 5, 2018
இந்த சிங்கள அரசு எங்களுக்கு எந்த அதிகாரத்தினை தரும் யாராவது தர முன்வருவார்களா? நாங்கள் வீடு வீடாக சென்று வாக்குfக்கேட்ட…
Read More

புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாது – சித்தார்த்தன்

Posted by - November 5, 2018
புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன்…
Read More

விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துக-ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

Posted by - November 4, 2018
சிறிலங்கா அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அங்கு விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார்.…
Read More

போலி அரசியலமைப்புக்காக ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சாடல்

Posted by - November 4, 2018
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காத, இதுவரை தமிழ்த் தேசிய அரசியல் நிராகரித்து வந்த ஒரு போலி…
Read More

வியாழேந்திரன் மட்டக்களப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்தால் செருப்பு மாலை. எதிர்ப்பு போராட்டம்!

Posted by - November 4, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அமைச்சு பதவிக்காக கட்சி தாவிய சா.வியாழேந்திரன் மீது ஒட்டுமொத்த தமிழர்களும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில்,…
Read More

இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா – கவிஞர் ஜெயபாலன்

Posted by - November 4, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
Read More