ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு அனுரகுமார ஒருபோதும் சவாலாகப்போவதில்லை

Posted by - September 1, 2023
ஜனாதிபதி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திஸாநாயக்கவை பெயரிட்டிருக்கிறது. இது பொது வேட்பாளராக களமிறங்க இருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு…
Read More

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு !

Posted by - September 1, 2023
எரிபொருள் விலைகள் இன்று வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
Read More

வேடுவர் தலைவருடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Posted by - August 31, 2023
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், ஆதிவாசி குலத் தலைவர் உறுவாரிகே வன்னியலட்டோ அவர்களை நேற்றைய தினம் சந்தித்து அவர்களின்…
Read More

தரமான மருந்துகளை இறக்குமதி செய்ய அமெரிக்காவின் ஆதரவை பெறும் இலங்கை : NMRA தலைவர்

Posted by - August 31, 2023
எதிர்காலத்தில் மருந்துகளை இறக்குமதி செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஆலோசனையை இலங்கை…
Read More

நான் மக்களுக்காகவே பேசுகிறேன் – என் வாயை யாராலும் மூட முடியாது!

Posted by - August 31, 2023
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் போது தேவையற்ற கேள்விகளை கேட்டு பாராளுமன்றத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதாக மொட்டுக் கட்சியின்…
Read More

காரில் சென்றவரை இலக்கு வைத்து அம்பலாங்கொடையில் துப்பாக்கிப் பிரயோகம்!

Posted by - August 31, 2023
அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Read More

தோட்டாக்களுடன் மூவர் அலவத்துகொடையில் கைது!

Posted by - August 31, 2023
துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் அலவத்துகொடையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

40 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் 2,500 ரூபாவை அபராதமாக செலுத்தியே பெற வேண்டும்

Posted by - August 31, 2023
40 வயதுக்கு மேற்பட்ட, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என…
Read More

7 மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்

Posted by - August 31, 2023
இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More