தமிழீழம் சுமக்கும் தாயுமானவனே வாழி!

Posted by - November 26, 2022
ஓர் இனத்தின் சுதந்திரமே அதன் உயிர்ப்பின் ஆணிவேராகும். இறையாண்மை நிறைந்த அரசே செழிப்புற்று ஓங்கி வளர முடியும். தமிழீழ தேசம்…
Read More

மாவீரர் கௌரவிம்பு – கதிரவெளி (மட்டக்களப்பு)

Posted by - November 25, 2022
தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு   மட்டகளப்பு மாவட்டம்  கதிரவெளி ,  பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள்…
Read More

ஜேர்மன் குடியுரிமைக்காக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு

Posted by - November 25, 2022
புலம்பெயர்ந்தோர் ஜேர்மன் குடிமக்களாவதை எளிதாக்குவது தொடர்பில் ஜேர்மன் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Read More

தமிழர் ஒருங்கிணைப்பு குழு-பிரித்தானியாவின் வடமேற்குப் பிராந்திய,தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிப்பு.

Posted by - November 25, 2022
வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி…
Read More

அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.

Posted by - November 25, 2022
மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 24.11.2022 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 மாவீரர்கள் ஒரு…
Read More

டென்மார்க் ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 25, 2022
ஓல்போக்,கொபனேகன் மற்றும் ஒடன்ஸ்ச பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ந்து, மாவீரர் வாரத்தின் நான்காம் நாளான இன்று 24.11.2022 ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களால்…
Read More

 மட்டக்களப்பு குறிஞ்சாமுனை பகுதி மாவீரர் குடும்பங்களுங்கான மதிப்பளிப்பு நிகழ்வு  25.11.2022.

Posted by - November 25, 2022
மட்டக்களப்பு குறிஞ்சாமுனை பகுதி மாவீரர் குடும்பங்களுங்கான மதிப்பளிப்பு நிகழ்வு  25.11.2022  இன்று நடைபெற்றது.தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான…
Read More

மொறிஸியஸில் சிவசேனை மாவீரர்களிற்கு அஞ்சலி!

Posted by - November 25, 2022
மொரிஸியசில் உள்ள மாவீரர் நினைவேந்தல் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார் ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்.அவருடன் கூடவே தமிழகத்தை சேர்ந்த…
Read More

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு.

Posted by - November 24, 2022
தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு மட்டக்களப்பு மாவட்டம் கல்லடிவெட்டைப் பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும்…
Read More

டென்மார்க்கின் ஓடன்ஸ்ச நகரில் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 23, 2022
ஓல்போக் மற்றும் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களைத் தொடந்து மாவீரர் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 23.11.2022 ஓடன்ச பல்கலைக்கழக மாணவர்களால்…
Read More