4000 கிராம உத்தியோகத்தர்கள் விரைவில் இணைப்பு

Posted by - September 8, 2023
வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள்…
Read More

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

Posted by - September 8, 2023
உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும்…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழு பொறுப்பையும் மைத்திரி ஏற்க வேண்டும் !

Posted by - September 8, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்…
Read More

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுக்கு தகுதியற்றவர்

Posted by - September 8, 2023
கேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சராக உள்ளார். இவ்வாறானவரை வைத்துக் கொண்டு எவ்வாறு சுகாதாரத் துறையை மேம்படுத்த முடியும்.
Read More

உயர்தர பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த மாணவன் உயிர்மாய்ப்பு

Posted by - September 8, 2023
அண்மையில் வெளியான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த  மாணவன் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்…
Read More

கெஹலியவுக்கு எதிரான கையொப்ப பொது மனுக்கள் திரட்டின் தொகுப்பு சபாநாயகருக்கு கையளிக்க நடவடிக்கை

Posted by - September 8, 2023
சுகாதார அமைச்சருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி திரட்டிய கையொப்ப பொது மனுக்கள் திரட்டின் தொகுப்பை சபாநாயகரிடம்…
Read More

அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவினங்களை மதிப்பீடு செய்ய தீர்மானம்

Posted by - September 8, 2023
தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக்கமைய அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவினங்களை மதிப்பீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில்…
Read More

கணிதப் பிரிவில் சிறந்த சித்திபெற்ற மாணவன் மாரடைப்பால் திடீர் மரணம் !

Posted by - September 8, 2023
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் (2022ஆம் கல்வியாண்டு) அடிப்படையில் கணிதப்பிரிவில் சிறந்த சித்தியைப் பெற்ற மாணவன் மாரடைப்பால்…
Read More

தேசிய கொள்கையின் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வும் நிகழக்கூடும்

Posted by - September 8, 2023
பாராளுமன்றத்தினால் தேசிய கொள்கை பற்றிய அறிக்கையை பெறுவதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக் கொள்கையின் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வும் நிகழக்கூடும்…
Read More

புதிய ஊழல் தடுப்புச் சட்டம் செப்டெம்பர் 15 முதல் அமுலுக்கு வரும் – நீதி அமைச்சர் விஜயதாச

Posted by - September 8, 2023
புதிய ஊழல் தடுப்புச் சட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் எனவும், அதன்பின்னர் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன்…
Read More