தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது

Posted by - May 1, 2021
தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல்…
Read More

ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க வேண்டும்- ஜவாஹிருல்லா வலியுறுத்த

Posted by - May 1, 2021
தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், ‘உயிர் காக்கும் மருந்தகம்’ துவக்கப்பட்டு மருந்து…
Read More

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முக கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்

Posted by - May 1, 2021
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 900-க்கும்…
Read More

மதுரை ஐகோர்ட்டில் மேலும் 32 பேருக்கு கொரோனா

Posted by - May 1, 2021
மதுரை ஐகோர்ட்டு பணியாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என மேலும் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு…
Read More

தடுப்பூசி போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம்- பஞ்சாயத்து தலைவர் விழிப்புணர்வு

Posted by - April 29, 2021
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தலுடன் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை அவசியம் எடுத்துக் கொள்ளுமாறும் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
Read More

பேராசிரியர்கள் கல்லூரிக்கு வரவேண்டாம்: வீடுகளில் இருந்து ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி

Posted by - April 29, 2021
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதால் பேராசிரியர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வகுப்பு நடத்த உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
Read More

ஒன்றரை கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு

Posted by - April 28, 2021
கொரோனா தடுப்பூசிகள் எல்லா மாவட்டங்களிலும் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 7 லட்சம் கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் இருப்பு வைக்கப்பட்டு…
Read More

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகளுக்கு 10 ஆண்டு சிறை

Posted by - April 28, 2021
  விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகளுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து…
Read More

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள்- பொதுப்பணித்துறை தீவிரம்

Posted by - April 28, 2021
கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூடுதலாக 12 ஆயிரத்து…
Read More