வேர்களின் வலிகளைத் தாங்கிக்கிடக்கும் கிளைகளும் விழுதுகளுமாக இணைவோம் வாரீர் !!

Posted by - May 5, 2019
மனித உள்ளங்களின் எண்ண வெளிப்பாடுகளைப் பதிவதற்காகக் காலப்போக்கிலே எழுந்தவைதான் எழுத்து எனப்படும் வரிவடிவம். ஆனால், அவ்வெழுத்துகளின் கோர்வையே சொற்களாகி மானிடத்தை…
Read More

நீர்கொழும்பில் பதற்றம்,பொலிஸ் ஊரடங்கு அமுல்! UPDATE (காணொளி)

Posted by - May 5, 2019
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நீர்கொழும்பு…
Read More

தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த, பேஸ்புக், யூடியூப் ஊடாக மூளைச் சலவை செய்த சஹ்ரான்

Posted by - May 5, 2019
உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்​ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான…
Read More

ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லையென்பதற்காக மாணவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முடியாது – பொன்சேகா

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா…
Read More

இறுதி நேரத்திலேயே சஹரான் தற்கொலைதாரியாக மாறினார்! – முக்கிய சந்தேகநபர் வாக்குமூலம்

Posted by - May 5, 2019
தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே சஹரான் நேரடியாக தற்கொலை…
Read More

அரசின் அலட்சிய போக்கே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம்!- ஜெனரல் ஜகத் ஜயசூரிய

Posted by - May 5, 2019
தேசிய பாதுகாப்பு தொடர்பாக காணப்பட்ட அலட்சிய போக்கே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின்  தாக்குதலுக்கு காரணமாகியது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க…
Read More

அரசாங்கம், வடக்கில் திட்டமிட்ட குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றது-அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - May 5, 2019
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் விடுவிக்கப்பட வேண்டும் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின்…
Read More

வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? -சுரேஸ் (காணொளி)

Posted by - May 5, 2019
வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணயின் தலைவர்…
Read More

யாழ் .சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை கடிதம்!

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் .சுண்டுக்குழி மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…
Read More

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை!

Posted by - May 5, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள்…
Read More