காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் இன்னும் சில நாட்களில் காணாமல்போகுமா?

Posted by - January 19, 2023
 நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக தற்போதுவரை எமக்கு உரியவாறான நீதி வழங்கப்படவில்லை.
Read More

ஐயன்கன்குளத்தில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் !

Posted by - January 19, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட இருவரை ஐயன்கன்குளம் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை…
Read More

முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகள் மீட்பு!

Posted by - January 19, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட  முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி  ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது கிணற்றில் இருந்து…
Read More

யாழ். மாநகர புதிய முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு!

Posted by - January 19, 2023
யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில் கோரம் இல்லாததால் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர பாதீடு…
Read More

மூன்று வாகனங்கள் மோதி விபத்து; வயோதிபர்கள் படுகாயம்

Posted by - January 19, 2023
பளை, முல்லையடி பகுதியில் நேற்று மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வயோதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

யாழில் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டுபிடிப்பு

Posted by - January 19, 2023
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்   (17.01.2023) பதிவாகியுள்ளது.
Read More

யாழில். வீதியில் சுயநினைவின்றி மீட்கப்பட்டவர் உயிரிழப்பு

Posted by - January 18, 2023
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக சுயநினைவின்றி காணப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More