அசமந்தப் போக்கினால் சட்ட விரோத காணி அபகரிப்புக்கு இடங்கொடுத்துள்ள பிரதேச சபைகள்

Posted by - September 29, 2023
மஸ்கெலிய பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு காணப்படும் அரச காணிகளில் சிலவற்றை தனியார் கைப்பற்றியுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்குகள்…
Read More

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

Posted by - September 29, 2023
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 137,000 ரூபாய் பண மோசடி செய்த நபரொருவர் கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு!

Posted by - September 29, 2023
பட்டிப்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று காலை மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக…
Read More

மிருகக்காட்சி சாலையைப் பார்வையிட இலவச அனுமதி

Posted by - September 29, 2023
ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம்…
Read More

தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்

Posted by - September 29, 2023
நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை…
Read More

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமியற்றுவது பிரச்சினைக்குரியது

Posted by - September 29, 2023
சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமியற்றுவது பிரச்சினைக்குரியது.பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு.என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் முரண்பாடுகள்…
Read More

பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணமாகும்

Posted by - September 29, 2023
ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு  தேவையாகும்.
Read More

சட்டங்களைத் தயாரிப்பதற்கு சகல தரப்பினரதும் பரந்துபட்ட ஆலோசனைகள் இன்றியமையாதது!

Posted by - September 29, 2023
வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலும் சட்டங்களை வடிவமைப்பதற்கு சகல தரப்பினருடனும் விரிவான…
Read More

நாணய நிதியத்தின் நிபந்தனையை செயற்படுத்தினால் ஊழலை தடுக்கலாம்

Posted by - September 29, 2023
அரச கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை.
Read More