இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு ; இருவர் வைத்தியர்கள்

Posted by - March 24, 2020
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
Read More

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம்!

Posted by - March 24, 2020
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டுள்ளனர்.
Read More

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்

Posted by - March 23, 2020
கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி…
Read More

கொரோனா பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியது- 10 ஆயிரம் பேர் கவலைக்கிடம்

Posted by - March 23, 2020
சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை…
Read More

சுவிஸ் போதகருடன் பழகியவரின் ஒரு வயது மகனுக்கு கொரொனா?? யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

Posted by - March 23, 2020
யாழ்.செம்மணி பிலதெல்பிய தேவாலயத்தின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்ததுடன், சுவி ஸ் நாட்டிலிருந்து வந்த பாதிாியாருடன் நெருக்கமாக பழகியவருடைய 1 வயது…
Read More

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் குணமடைந்து வீடு திரும்பினார்!

Posted by - March 23, 2020
இலங்கையில் முதலாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார் என ஐ.டி.எச். வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டுநராகச் செயற்பட்ட…
Read More

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

Posted by - March 23, 2020
ஊடகவியலாளர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால்…
Read More

முட்டையின் விலை 10 ரூபாயாக நிர்ணயம்!

Posted by - March 23, 2020
இன்று முதல்  முட்டையின்  விலை  10 ரூபாயாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் இன்று(திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்  அனைத்து முட்டை…
Read More

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த அழைப்பு

Posted by - March 23, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த…
Read More

யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தலில்: தாவடி கிராமம் தனியாக முடக்கம்!

Posted by - March 23, 2020
யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச்…
Read More