அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த அழைப்பு

229 0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி குறித்த கூட்டம் அலரிமாளிகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.