ஆரணி அருகே நட்சத்திர மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு மயக்கம்: வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Posted by - August 30, 2021
ஆரணி அருகே நட்சத்திர வடிவில் உள்ள மிட்டாயை உட்கொண்டதால் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 3 சிறுவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில்…
Read More

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - August 30, 2021
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை…
Read More

வட்டி சமநிலை திட்டம்-3 ஆண்டுகள் நீட்டிக்க ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்

Posted by - August 29, 2021
குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமின்றி அனைத்துநிறுவனங்களுக்கும் ஐந்து சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
Read More

மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து- 3 பேர் மீது வழக்குப்பதிவு

Posted by - August 29, 2021
நாகனாகுளத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனியே இணைப்பு பாலம், உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டு வருகிறது.
Read More

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்

Posted by - August 29, 2021
3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினா.
Read More

முதலாம் ஆண்டு நினைவு நாள்- அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் மணிமண்டபம் திறப்பு

Posted by - August 29, 2021
கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்த குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று(28) அவரது மணிமண்டபத்தை தமிழக காங்கிரஸ்…
Read More

அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது – தங்கம் தென்னரசு

Posted by - August 29, 2021
வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்ததன் மூலம் அ.தி.மு.க. துரோகம் இழைத்துள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம்…
Read More

காட்டு யானைகள் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

Posted by - August 28, 2021
மிளகுபொடி, தேனீக்கள், மிளகாய் போன்றவைகளை பயன்படுத்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு இடங்களில் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக…
Read More

17 ஆண்டுகள் கழித்து நிரபராதி என பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு

Posted by - August 28, 2021
மதுரை ஐகோர்ட்டில் சகுந்தலாவுக்கு ஆயுள்தண்டனையை உறுதி செய்தது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வந்தது.திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் சகுந்தலா…
Read More

மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும்- வைகோ கோரிக்கை

Posted by - August 28, 2021
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்ததை வரவேற்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க.…
Read More