மேல்மருவத்தூரில் ஆயுர்வேத மருத்துவமனை தொடக்கம்: நவீன மருத்துவத்தின் சிறப்புகளோடு சிகிச்சை

Posted by - April 25, 2024
ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் அருளாசியுடனும் லட்சுமி பங்காரு அடிகளார் நல்லாசியுடனும் சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை நேற்று மேல்மருவத்தூரில்…
Read More

சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து தரமற்றவை: மத்திய தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Posted by - April 25, 2024
சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில்…
Read More

இரட்டைக்கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted by - April 24, 2024
தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த பரபரப்பான தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்…
Read More

திருச்சி விமான நிலையத்தில் காலணியில் மறைத்து கடத்தி வந்த ரூ.29 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Posted by - April 24, 2024
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய்…
Read More

படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைப்பது அவசியம்

Posted by - April 24, 2024
தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் செய்தி வெளியானது.…
Read More

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

Posted by - April 24, 2024
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர்…
Read More

மஞ்சப்பை விற்பனையில் கோடீஸ்வரர்களாக மாறிய மதுரை தம்பதியினர்!

Posted by - April 24, 2024
மதுரையை சேர்ந்த தம்பதியினர் சொந்த ஊரில் வந்து மஞ்சப்பை விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
Read More

ஒரே வருடத்தில் 1.12 கோடி மரக்கன்றுகள் உலக சாதனை படைத்த காவேரி கூக்குரல் இயக்கம்

Posted by - April 23, 2024
 காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால் கடந்த நிதியாண்டில் 48,748 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 28,000…
Read More

போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்

Posted by - April 23, 2024
போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
Read More

ஈழ அகதிகளின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

Posted by - April 23, 2024
கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும்இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்படாமல், மனிதாபிமானஅடிப்படையில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.
Read More