தமிழீழ மக்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஜெனிவாவில்- கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 6, 2023
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக…
Read More

அவுஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் நாடு கடத்தப்படுகின்றார்

Posted by - March 6, 2023
அவுஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன. யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து இவர்…
Read More

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழன்!

Posted by - March 5, 2023
அவுஸ்திரேலியாவில் மே மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் தமிழர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.அந்தவகையில் கிரீன் கட்சி சார்பாக சுஜன் என்ற…
Read More

அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்ட்ட தமிழர்களின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்

Posted by - March 3, 2023
ஏதிலிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழ் ஏதிலிகளின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீள பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ் ஏதிலிகள் கழகம்…
Read More

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம்! போராடி வென்ற தமிழ் பெண்

Posted by - March 3, 2023
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர், உள்துறை அலுவலகத்துடனான ஆறு ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் பிரித்தானியாவில் வாழும்…
Read More

11 நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை அண்மிக்கின்றது.

Posted by - February 28, 2023
இன்று 27/02/2023 காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன்…
Read More

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023.

Posted by - February 28, 2023
டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாகஇ தமிழர் விளையாட்டு துறையினரால் 11 ஆவது தடவையாக 25.02.2023…
Read More

பிரான்ஸில் கொலையுண்ட யாழ். மல்லாகத்தைச் சேர்ந்தவரின் சடலம் குப்பை மேட்டில் கண்டுபிடிப்பு

Posted by - February 28, 2023
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன்  என்ற நபர்  பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில்  பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று…
Read More

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்.

Posted by - February 27, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி…
Read More

இன்று 10ம் (26/02/2023) நாளாக பிரான்சு நாட்டுக்குள் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 27, 2023
26வது தடவையாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம், இன்று 10ம் (26/02/2023) நாளாக சில்றிக்காம் மாநகர சபை முன்றலில்…
Read More