வங்கிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - March 26, 2020
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளுக்கு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
Read More

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக பரிசோதனைகளில் தகவல் – வைத்தியர் ஜயருக் பண்டார

Posted by - March 26, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் ;நான்கு தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக, அவர்கள்…
Read More

255 பேர் மருத்துவ பாதுகாப்புடன் கண்காணிப்பு

Posted by - March 26, 2020
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 255 பேர் 21 வைத்தியசாலைகளில் மருத்துவ பாதுகாப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Read More

ஊரடங்கு தளர்த்தப்பட்டது; மீண்டும் 12 மணிக்கு அமுலாகும்

Posted by - March 26, 2020
மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் ஆகியவற்றை தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஊரடங்கு சட்டம்…
Read More

இலட்சக் கணக்கானோருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!- வைத்திய நிபுணர் கடும் எச்சரிக்கை!

Posted by - March 25, 2020
மட்டக்களப்பு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் கொரோனா…
Read More

கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தியை பரப்பிய பல்கலை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - March 25, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த…
Read More

இதுவரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை- அறிக்கை வெளியானது!

Posted by - March 25, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மாலை 4 வரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்…
Read More

சிறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை!

Posted by - March 25, 2020
சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும், பிணை பெறமுடியாதவர்களையும் விடுவிப்பதற்கான வழியைக் கண்டறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
Read More

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

Posted by - March 25, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் இன்றைய…
Read More

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்தார்

Posted by - March 25, 2020
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே இத்தாலியில்…
Read More