வாள்வெட்டு தாக்குதல் – ஒருவர் கைது

Posted by - February 28, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன்,…
Read More

மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி

Posted by - February 28, 2023
நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி, நிதி அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க.…
Read More

தமிழரசு கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்பு

Posted by - February 28, 2023
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு, திருகோணமலை – சல்லி கிராமத்தில் இன்று (28)…
Read More

திருடப்பட்ட தாலிக்கொடி உருக்கிய நிலையில் மீட்பு : கைதான பெண்ணிற்கு விளக்கமறியல்

Posted by - February 28, 2023
பிள்ளைக்கு பாலூட்டுவதாக தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக  தாலி கொடியை களவாடி சென்ற சந்தேக நபரான  பெண்ணை 14 நாட்களுக்கு…
Read More

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோற்கடிப்பு

Posted by - February 28, 2023
யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர…
Read More

இந்திய துணைத்தூதுவரை சந்தித்த கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள்

Posted by - February 28, 2023
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை  நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
Read More

கிணற்றில் விழுந்து வயோதிபர் உயிரிழப்பு

Posted by - February 28, 2023
நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து 65 வயதான வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை…
Read More

ஐந்து கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Posted by - February 28, 2023
சுமார் 5 கிலோகிராமுக்கும் மேலதிகமான கஞ்சாவை மிகவும் சூட்சுமமாக கடத்தி சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More