இந்த மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவர் ச.குகதாசன் மற்றும் செயலாளர் க.செல்வராஜா, பொருளாளர் வெ.சுரேஷ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தலும் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஐயங்களுக்கு பதிலளிக்கப்பட்டன.
அத்துடன் கிராமத்தில் உள்ள குறைபாடுகளும் பார்வையிட்டன.