யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.

Posted by - December 8, 2019
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் (Lehmfeld Str.18, 70374 SttUttgart) எனும் முகவரியில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் இயற்கை…
Read More

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் உயிரோட்ட நினைவுகள்…!

Posted by - December 8, 2019
முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது…
Read More

தமிழ்த் தலைமைகளை ஒருபோதும் ஒன்றாக இணைக்க முடியாது – சி.வி.கே

Posted by - December 8, 2019
தமிழ்த் தலைமைகளை ஒருபோதும் ஒன்றாக இணைக்க முடியாது என்றும் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்தால், அது தமிழரசுக் கட்சியை மேலும் பலப்படுத்தும்…
Read More

டோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட நினைவுகள்…!

Posted by - December 8, 2019
திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்…
Read More

பிரித்தானிய கொன்சவேர்ட்டிவ் கட்சி தமீழீழத்தை ஆதரிக்கிறதா? – கோபி இரத்தினம்

Posted by - December 7, 2019
வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்)…
Read More

தமிழர் காணிகளை அபகரிக்க தொடங்கிய கோத்தா.?

Posted by - December 7, 2019
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிறீலங்கா கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு சுமார் பதின்நான்கு ஏக்கர் காணியை சுவிகரிக்கவுள்ளனர். புங்குடுதீவு…
Read More

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – கோமகன்

Posted by - December 7, 2019
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லையென விடுவிக்கப்பட்ட தமிழ்…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்!

Posted by - December 7, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக…
Read More

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு- மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 7, 2019
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் மூன்று அடி அளவில் இன்று காலை ஆறு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.தண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து…
Read More