டோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட நினைவுகள்…!

596 0

திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் மாலிகா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் உயிரோட்ட நினைவுகள்…!