படுக்கை அறைகளில் – கழிவறைகளில் கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுகின்றது- சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிப்பு!

Posted by - March 5, 2020
கொரோனாவைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அதிகமாக காணப்படுவது சிங்கப்பூர் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
Read More

கூட்டமைப்பின் தலைமைத்துவம் விலக வேண்டும் என உறவுகள் போராட்டம்

Posted by - March 4, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம்…
Read More

கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஷ்!

Posted by - March 4, 2020
கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்…
Read More

பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்ச் சோலை 21 ஆவது முத்தமிழ் விழா!

Posted by - March 4, 2020
பிரான்சில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த 21 ஆவது முத்தமிழ் விழா பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில்…
Read More

பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

Posted by - March 3, 2020
தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை…
Read More

7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 2, 2020
(01.03.2020) அன்று மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி , Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும்…
Read More

நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும்?

Posted by - March 1, 2020
நாடாளுமன்றம் நாளை (02) திங்கட்கிழமை நள்ளிரவு கலைக்கப்படும் என தெரியவருகின்றது. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை…
Read More

ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி நிறுத்தப்பட்டுள்ளது.

Posted by - February 29, 2020
28.02.2020. ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி நிறுத்தப்பட்டுள்ளது அன்பான உறவுகளே! சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு…
Read More

உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை இலங்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது- ஸ்ரீதரன்

Posted by - February 28, 2020
ஐக்கிய நாடுகள் பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்வதாகத் தீர்மானித்திருப்பது, உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற…
Read More