தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சிறிலங்கா அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது – எஸ்.சிவமோகன்

Posted by - April 19, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சிறிலங்கா அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது என எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று அவரால் வெளியிடப்பட்ட ஊடக…
Read More

சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் குற்றச்சாட்டு!

Posted by - April 19, 2020
பொதுத்தேர்தலுக்கான திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு சிறிலங்காவின்  தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு!

Posted by - April 19, 2020
சிறிலங்காவில்   கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர்…
Read More

அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் . தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Posted by - April 19, 2020
அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் . அன்புடையீர். கடந்த சில மாதங்களாக எமது அமைப்பின் உத்தியோகபூர்வமான முகநூல்…
Read More

மீண்டும் கொலைக்களம்! சுகாதாரத் துறையின் பரிந்துரைகளை மீறி யாழில் ஊரடங்கு நீக்கம்!

Posted by - April 19, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுகாதாரத் துறையின் பரிந்துரைகளை மீறியே யாழில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோத்தபாயவுக்கும் நாட்டின் 9 மாகாணங்களின்…
Read More

தமிழீழ தாயகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினம்!

Posted by - April 19, 2020
இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த ‘தியாக தீபம்’ அன்னை பூபதியின் 32 ஆவது…
Read More

அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு வணக்க நாள் யேர்மனி எசன்.

Posted by - April 19, 2020
தமிழீழத் தாய் அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினமும் நாட்டுப்பற்றாளர் தினமும் இன்றாகும். யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள…
Read More

அந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.!

Posted by - April 18, 2020
மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத, எவருமே சாதித்திராத, மகத்தானை மனித அர்ப்பணிப்புக்களைக் கொண்டதாக எமது விடுதலைப் போராட்டம் புகழீட்டி நிற்கிறது.இந்த…
Read More