தமிழீழத் தாய் அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினமும் நாட்டுப்பற்றாளர் தினமும் இன்றாகும். யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் தூபியில் அன்னை பூபதியின் திருவுருவப் படத்ததுடன் யேர்மனியின்; மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் ஆகியோரின் திருவுருவப் படங்களும் வைக்கப்பட்டு தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
கொடிய கொரோனா வைரஸ்சின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யேர்மனிய சட்டங்களுக்கு மதிப்பளித்து பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடக் கூடாது என்பதற்கமைய தூபி அமைந்திருக்கும் யேர்மனி எசன் நகரத்தில் உள்ள இடத்தில் ஒருவர் அல்லது இருவராகச் சென்று அன்னை பூபதிக்கு வணக்கம் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு வணக்க நாள் யேர்மனி எசன்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024