வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில்…… (காணொளி)
வவுனியாவில் சழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலில் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் இன்றுடன் 70 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்ச்சியாக…
மேலும்