நிலையவள்

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில்…… (காணொளி)

Posted by - May 4, 2017
  வவுனியாவில் சழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலில் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் இன்றுடன் 70 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்ச்சியாக…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் சொண்ட் நிறுவனமும்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கான இரு நாள் செயலமர்வு(காணொளி)

Posted by - May 4, 2017
யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் சொண்ட் நிறுவனமும்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கான இரு நாள் செயலமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் நடைபெற்று வரும் இச் செயலமர்வு யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள்மற்றும் அரச அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இலங்கையின்…
மேலும்

மைத்திரிபால சிறிசேனவை, நாடாளவிய ரீதியில் உள்ள தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், -; அங்கஜன் ராமநாதன்(காணொளி)

Posted by - May 4, 2017
  கண்டியில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில், நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

நுவரெலியா, பண்டாரவளை வெலிமடை பிரதான வீதியில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - May 4, 2017
  சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்லநகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளை குறித்த கார் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
மேலும்

கிழக்கு மாகாணத்தில், ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்க்கும் நடவடிக்கை(காணொளி)

Posted by - May 4, 2017
  கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பதற்கும், தகவல் தொழில் பயிற்சியாளராக உள்ளீர்ப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அத்துடன் அவற்றினை உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்(காணொளி)

Posted by - May 4, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரதப்போராட்டம் இன்று 70ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத் தொடர்ச்சியான போராட்டம் குறித்து…
மேலும்

வவுனியாவில், சுகாதாரத் தொண்டர்கள் இன்று போராட்டத்தில்…(காணொளி)

Posted by - May 4, 2017
வவுனியாவில், சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 வருடங்களாக பனியாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையின் முன்பாக போராட்டத்தில்…
மேலும்

சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் பறிமுதல்(காணொளி)

Posted by - May 4, 2017
  வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பாரவூர்தியில் மறைத்து கடத்தப்பட இருந்த முதிரை மரக்குற்றிகளே மீட்கப்பட்டுள்ளன. மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட இருந்த நிலையில் ஈச்சங்குள பொலிஸாருக்கு கிடைத்த…
மேலும்

நாடளாவிய ரீதியில், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டங்கள்(காணொளி)

Posted by - May 4, 2017
நாடளாவிய ரீதியில், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம் பெறுவதற்கான வியாபார திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. “சுய சக்தி” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை நோக்கிய தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார…
மேலும்

உறங்கும் பெண்களிடம் நூதன திருட்டு மலையகத்தில் தொடரும் கொள்ளை (காணொளி)

Posted by - May 4, 2017
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி மற்றும் பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் மர்மமான முறையில் வீடுகளுக்குள் நுழைந்து, நித்திரையில் ஆழ்ந்திருந்த பெண்களிடம் தங்க சங்கிலிகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மர்மமான முறையில்…
மேலும்