கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்கும் கல்வி அமைச்சு

Posted by - March 17, 2024
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக…
Read More

திருகோணமலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு

Posted by - March 17, 2024
திருகோணமலை-புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

Posted by - March 17, 2024
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை…
Read More

இளைஞன் விபத்தில் உயிரிழப்பு!

Posted by - March 17, 2024
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பளைப் பகுதியை 21 வயதுடைய இளைஞனே …
Read More

யாழில் மாடொன்றை இறைச்சியாக்கிய குற்றம்: முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய நடவடிக்கை

Posted by - March 17, 2024
சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Read More

ஒரே நிகழ்விற்கு நான்கு உலங்கு வானூர்திகளில் யாழ் சென்ற முக்கியஸ்தர்கள்!

Posted by - March 17, 2024
ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்காக நான்கு உலங்கு வானூர்திகளில் அரசாங்கத்தின் 4 முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் பயணம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Read More

வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: மேலும் ஒருவர் கைது

Posted by - March 17, 2024
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்றையதினம் (17.03.2024) யாழ்ப்பாண மாவட்ட…
Read More

தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய தலைவரானார் அருண் தம்பிமுத்து

Posted by - March 17, 2024
தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது. இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு…
Read More

அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் பாரிய சூழல் பாதிப்பு

Posted by - March 17, 2024
இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் மன்னாரில் முன்னெடுக்கப்படவிருக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் அச்சூழலுக்கும், மக்களுக்கும் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்படும்…
Read More

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

Posted by - March 17, 2024
வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவை விசேட…
Read More