வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் -மணிவண்ணண்

Posted by - August 5, 2020
வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் வி.மணிவண்ணண் தெரிவித்தார்.
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாக்கைப் பதிவு செய்தள்ளார்(காணொளி )

Posted by - August 5, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென் சாள்ஸ்…
Read More

வடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

Posted by - August 5, 2020
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு…
Read More

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து மக்களையும் வாக்களிக்குமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை

Posted by - August 5, 2020
ஒட்டுமொத்தமாக இம்முறை தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை பதிவு…
Read More

வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை மக்கள் அச்சமடையத்தேவையில்லை- சுகாதார அதிகாரிகள்

Posted by - August 5, 2020
வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை மக்கள் அச்சமடையத்தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் எனும் மணியின் கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு!

Posted by - August 4, 2020
தேர்தலில் தோற்றால் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்த கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு…
Read More

தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….

Posted by - August 4, 2020
தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா…. தூரமாகி வந்த போதுமே கொடுமையின் வேதனை மறந்திடுமா.. இது எங்கள்…
Read More

ஸ்ரீலங்காவில் தேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் தேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம் விருப்பு வாக்கு…
Read More

ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை

Posted by - August 4, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஸ்ரீலங்காவின்  எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதனால் அனைத்து மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்…
Read More

நஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை அணிவோம்

Posted by - August 3, 2020
நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை…
Read More