ஐ.தே.க. – ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு நாளைவரை ஒத்திவைப்பு

Posted by - March 31, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று நடைபெறவிருந்த கூட்டம் நாளை (புதன்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
Read More

கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!

Posted by - March 31, 2020
நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.…
Read More

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது கொரோனாவினை குணப்படுத்தும் மருந்து!

Posted by - March 31, 2020
கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) அவை நாட்டிற்கு கொண்டு…
Read More

நாளை இறுதி நாள் – பொலிஸாரின் எச்சரிக்கை…! மீறினால் கைது

Posted by - March 31, 2020
கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில்…
Read More

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான நன்கொடை

Posted by - March 31, 2020
கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமது பங்களிப்பை நலகி…
Read More

பிள்ளைகளுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங்

Posted by - March 31, 2020
கொவிட்-19 வைரஸ் காரணமாக வீடுகளில் முடங்க நேர்ந்துள்ள பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச்…
Read More

ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்களுக்கு வரையறை

Posted by - March 31, 2020
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா…
Read More

நள்ளிரவில் நடைபெற்ற இரண்டாவது நபரின் இறுதிக்கிரியை

Posted by - March 31, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக்கிரியைகள் நேற்று (30) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
Read More

களுபோவில வைத்தியசாலையின் அறையொன்றுக்கு பூட்டு

Posted by - March 31, 2020
களுபோவில வைத்தியசாலையில் 5 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளரமை கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த…
Read More

இலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா !

Posted by - March 30, 2020
சிலாபம், நாத்தாண்டியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Read More