இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பலவீனமான அமைப்பு என்பது நிருபணமாகியுள்ளது -அலன்கீனன்

Posted by - January 11, 2021
இலங்கையில் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பொறுப்புக்கூறலை சாத்தியமாக்குவதற்கும் திறனற்ற பலவீனமான சாதனம் ஐநா மனித உரிமை பேரவை என்பது நிருபணமாகியுள்ளது. என…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை

Posted by - January 11, 2021
முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

Posted by - January 11, 2021
மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளார். யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை…
Read More

தமிழினத்துக்கு கிடைத்த வெற்றி மீண்டும் மீள அமைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி(காணொளி)

Posted by - January 11, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ்.…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

Posted by - January 10, 2021
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த …
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயணம் 46 வது மனித உரிமைகள் கூட்டத்தொடரினைநோக்கி பயணிக்கின்றது.

Posted by - January 10, 2021
https://abonne.lunion.fr/id221033/article/2021-01-06/une-delegation-tamouls-plaide-la-cause-de-ce-peuple-en-mairie-de-vitry-le 2009 ம் ஆண்டு எம் மண்ணில் கொத்துக்குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும் முகமாகStrasbourg மாநகரத்தில் அமைந்துள்ள…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் இரண்டாவது நாளாகளும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்! -காணொளி இணைப்பு

Posted by - January 10, 2021
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
Read More

கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு!

Posted by - January 9, 2021
நாளை மறுநாள் திங்கட்கிழமை தாயகம் தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து…
Read More

எமது உரிமை, உணர்வு எதனை அழித்தாலும் அழியாதது-இரா.சாணக்கியன்

Posted by - January 9, 2021
எமது உரிமை எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

தூபி உடைப்பின் எதிரொலி! தமிழர் தாயகத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

Posted by - January 9, 2021
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை(11) வடக்கு கிழக்கு தழுவிய…
Read More