தடைகளைத் தாண்டி அக்கரைப்பற்று நகரில் பேரணி

Posted by - February 3, 2021
காட்டாற்று வெள்ளமாக முன்னேறும் பேரணி: திண்டாடும் பொலிஸ், இராணுவம்! தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் சிவில் சமூக…
Read More

சொல்லிசை கலைஞன் Ruff Jana Germany

Posted by - February 3, 2021
தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் சொல்லிசை கலைஞன் Ruff Jana…
Read More

யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – மறவன் , பிரான்ஸ்- மனிதநேய செயற்பாட்டாளர்

Posted by - February 2, 2021
தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – மறவன் , பிரான்ஸ்-…
Read More

தமிழின அழிப்பிற்கு யேர்மன் அரசிடம் நீதி கோரிட பேர்லின் மக்களுக்கான உரிமையான அழைப்பு.திரு குமணன்

Posted by - February 2, 2021
தமிழின அழிப்பிற்கு யேர்மன் அரசிடம் நீதி கோரிட பேர்லின் மக்களுக்கான உரிமையான அழைப்பு – , தமிழர் ஒருங்கிணைப்புக் குழு…
Read More

பல்லாயிரமாகத் திரள்வது கட்டாயம்-காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிரங்க அழைப்பு!

Posted by - February 2, 2021
சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி சர்வதேசத்திடம் நீதி கோருவதற்கு வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு…
Read More

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்!

Posted by - February 2, 2021
வலிந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று…
Read More

இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது-மனோ கணேசன்

Posted by - February 2, 2021
எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள…
Read More

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

Posted by - February 2, 2021
யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
Read More

சாணக்கியனுக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு தடை உத்தரவு!

Posted by - February 1, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க த.தே.கூ. தீர்மானம்

Posted by - February 1, 2021
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க…
Read More